Duty to Society
Nayanutaiyaan Nalkoorndhaa Naadhal Seyumneera / Seyyaadhu Amaikalaa Vaaru
Classical English couplet — “The kindly-hearted man is poor in this alone,When power of doing deeds of goodness he finds none”
What it says in plain words
“The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same”
The classical Tamil reading
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
An expanded Tamil interpretation
பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்
Claude is reading the verified Tamil and classical English text and writing the deeper meaning, examples, applications, a leadership lesson and a reflection question. Once, then cached for everyone.