Kural No. 304 · Virtue (Aram) · Ch 31
Restraining Anger
வெகுளாமை
Original Kural · ஓலைச்சுவடி
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin / Pakaiyum Ulavo Pira
Classical English couplet — “Wrath robs the face of smiles, the heart of joy,What other foe to man works such annoy”
Read this Kural in your own language
Choose from 26 languages · narrated with native voice
A
Simple English Meaning
What it says in plain words
“What other foe to man works such annoy?”
B
எளிய தமிழ் விளக்கம் · Simple Tamil Interpretation
The classical Tamil reading
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?
C
ஆழமான தமிழ் விளக்கம் · Deeper Tamil Commentary
An expanded Tamil interpretation
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்
AI Companion · Inscribing the English commentary…
Claude is reading the verified Tamil and classical English text and writing the deeper meaning, examples, applications, a leadership lesson and a reflection question. Once, then cached for everyone.