Not killing
Uyir Utampin Neekkiyaar Enpa / Seyir Utampin Sellaaththee Vaazhkkai
Classical English couplet — “Who lead a loathed life in bodies sorely pained,Are men, the wise declare, by guilt of slaughter stained”
What it says in plain words
“(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth)”
The classical Tamil reading
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
An expanded Tamil interpretation
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்
Claude is reading the verified Tamil and classical English text and writing the deeper meaning, examples, applications, a leadership lesson and a reflection question. Once, then cached for everyone.