Unforgetfulness
Ikazhchchiyin Kettaarai Ulluka Thaandham / Makizhchchiyin Maindhurum Pozhdhu
Classical English couplet — “Think on the men whom scornful mind hath brought to nought,When exultation overwhelms thy wildered thought”
What it says in plain words
“Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy”
The classical Tamil reading
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.
An expanded Tamil interpretation
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்
Claude is reading the verified Tamil and classical English text and writing the deeper meaning, examples, applications, a leadership lesson and a reflection question. Once, then cached for everyone.