Honour
Pukazhindraal Puththelnaattu Uyyaadhaal Enmatru / Ikazhvaarpin Sendru Nilai
Classical English couplet — “It yields no praise, nor to the land of Gods throws wide the gate:Why follow men who scorn, and at their bidding wait”
What it says in plain words
“Why follow men who scorn, and at their bidding wait?”
The classical Tamil reading
மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.
An expanded Tamil interpretation
இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?
Claude is reading the verified Tamil and classical English text and writing the deeper meaning, examples, applications, a leadership lesson and a reflection question. Once, then cached for everyone.