Perfectness
Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu / Aindhusaal Oondriya Thoon
Classical English couplet — “Love, modesty, beneficence, benignant grace,With truth, are pillars five of perfect virtue's resting-place”
What it says in plain words
“Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests”
The classical Tamil reading
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.
An expanded Tamil interpretation
அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்
Claude is reading the verified Tamil and classical English text and writing the deeper meaning, examples, applications, a leadership lesson and a reflection question. Once, then cached for everyone.