The Wealth of Children
Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich / Chaandron Enakketta Thaai
Classical English couplet — “When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'Far greater joy she feels, than when her son she bore”
What it says in plain words
“The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth”
The classical Tamil reading
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
An expanded Tamil interpretation
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்
Claude is reading the verified Tamil and classical English text and writing the deeper meaning, examples, applications, a leadership lesson and a reflection question. Once, then cached for everyone.